பணப்பை ஆவணங்களுடன் தவறவிடப்பட்டுள்ளது. கண்டெடுத்தவர்கள் வழங்கி உதவுங்கள்..!
திருகோணமலை, 7ம் வட்டாரம் , சல்லியினைச் சேர்ந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரது பணப்பை (03.05.2026) முக்கிய ஆவணங்களுடன் இரவு ஆண்டான்குளம் வயலுக்கு சென்று வரும் வழியில் தவறவிடப்பட்டுள்ளது....









