உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
கடந்த 27 ஆம் திகதி உச்சநீதிமன்ற முன்றலில் ஊடகங்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சா, தாம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் 2025 அக்டோபர் 17...
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பல தொழிற்சங்கங்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27-08) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இலங்கை போக்குவரத்து சபை மற்றும்...
வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள வயல்வெளிகளில் புதர்களுக்கு விசமிகள் தீவைத்ததால், அப்பகுதியைச் சுற்றி சென்ற மக்களுக்கு வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது....
Ceyloan British College – Sri Lanka மற்றும் Change For Students Community இணைந்து, சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களை...
தேர்தல் ஆணைக்குழு இன அல்லது மத நோக்கங்களுடன் புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு...
யாழ்ப்பாணம் செம்மணியில் உள்ள சிந்து பாத்தி மயானம் அருகே அமைந்துள்ள புதைகுழியில் இருந்து இதுவரை மொத்தம் 166 மனித எலும்புக்கூடுகள் அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வின் ஐந்தாவது...
பரிந்துரைக்கப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு தேவையான செலவுகள் குறித்த துல்லியமான கணக்கீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு, மொத்தச்...
அரசாங்கம், 2030ஆம் ஆண்டுக்குள் 4,200 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக விவசாய தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்....
கொழும்பில் எதிர்க்கட்சி நடத்திய போராட்டத்தில் ஒருவர் பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் அருகே நேற்று (26-08) பிற்பகல் பெரிய மக்கள் கூட்டம்...
தியாகி பொன் சிவகுமாரின் 75வது பிறந்தநாள் நினைவு தினம் நேற்று (26-08) உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன்...