உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்ததாவது, இந்த குழுவினர் இன்றே நாட்டில் நுழைந்து, ஜனவரி 28ஆம் திகதி வரை இங்கே தங்கி பணியாற்றுவார்கள்....
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக...
முன்கூட்டியே எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், டிட்வா புயலை எதிர்கொள்ள அரசாங்கம் போதிய தயார்நிலையில் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன், அதனை ஆய்வு செய்ய நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க...
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தாலும், அதற்கேற்ப வெளிநாட்டு நாணய வருமானம் நாட்டுக்குள் வரவில்லை என்ற கவலைக்கிடமான விடயத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ளார்....
இலங்கை உயர் நீதிமன்றம் மற்றும் இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, இலங்கையின் மாவட்ட நீதிமன்றங்களைச் சேர்ந்த 30 நீதிபதிகளுக்கான விசேட திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சியை...
டாவோஸ், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜார்ஜியேவாவுடன் கலந்துரையாடல் நடத்தினார்....
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையுடன் இணைந்து கடற்றொழிலாளர்களுக்காக அதிக நன்மைகளை வழங்கக்கூடிய புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கடற்றொழிலாளர்களின்...
மன்னார் தீவின் புதிய காற்றாலை மின்நிலைய திட்டம் சுற்றுச்சூழல் மற்றும் சட்டக் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் இந்த திட்டம் நாட்டின்...
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சிக்கையில், தொழிற்சங்கங்கள் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் எச்சரிக்கை விடுத்துள்ளன. முறைசார் மறுசீரமைப்பின் நோக்கம் செலவுகளை...
உலக பொருளாதார மாநாடு நடைபெறும் டாவோஸ் நகரில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டாவை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு...