இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் 7 மணித்தியால விசாரணைக்குப்பின் விடுதலை
மட்டக்களப்பில் களுவங்கேணியைச் சேர்ந்த இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் என்பவரை சிஐடி அதிகாரிகள் கைது செய்திருந்தனர். கொழும்பில் இருந்து வந்த சிஐடி குழுவினர், கடந்த 25ஆம் திகதி...









