நாடாளுமன்றத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் தரப்படவில்லை. அர்ச்சுனா எம்பி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை ஆராய்வதற்கு யாரும் நியமிக்கப்படவில்லையென யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார் இன்று சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த யாழ்...









