காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு–கிழக்கில் ஆர்ப்பாட்டம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று வடக்கு மற்றும் கிழக்கை தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து பங்கேற்றனர்....









