உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை உறுதி செய்வதில் அரசு கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான நிதி கட்டுப்பாடுகள் நிலவிய நிலையில், அரசின் செலவுகள்...
இலங்கையின் நடப்பு கணக்கு 2025 ஆம் ஆண்டில்; 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான இடைக்கால மேலதிகத்தைக் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025...
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை இன்று நடைபெறவுள்ள அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில் பரிசீலிக்கப்படலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத்...
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமானது அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க இன்று விசேட நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர்...
78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளையொட்டி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரின் ஒத்திகைகள்...
டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரிடர் நிலைமையை முன்னிட்டு, 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்திருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு...
மிஸ் இன்டர்கொண்டினென்டல் 2025 உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்ச்சி நேற்று (29) எகிப்தில் நடைபெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மிஸ் இன்டர்கொண்டினென்டல் இலங்கை ஹன்சனா பலசூரியா...
இலங்கைப் பொலிஸில் சுமார் 32,000 வெற்றிடங்கள் நிலவி வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, பொலிஸ் துறை தேவையான மனிதவள அளவைக்...
இந்தோனேசியாவின் ஆசே மாகாணத்தில், ஷரியா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருமணத்திற்கு வெளியான பாலியல் உறவும் மதுபானம் அருந்தியதற்கும் ஒரு இளம் ஜோடி பொதுமக்கள் முன்னிலையில் மொத்தம் 140...
விசேட தேவைகுட்பட்ட பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவு கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த...