உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
கிராமங்களின் வறுமை நிலையினை ஒழிப்பதே திசைக்காட்டி அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இனிமேல் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை...
அரசியல் இலாபத்திற்காக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கூட தடைசெய்யும் வக்கிர புத்தியுடையவர் முன்னாள் பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் என வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை...
தேசிய மக்கள் சக்தி இனவாதப்போக்கை உடையவர்கள் என்பது தமிழ் மக்கள் நன்கு தெரியுமென தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான அரசின் தற்போதைய நிலைப்பாடு சிங்கள மக்களை...
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறுக்கு மன்னார் நீதிமன்றத்தால் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இன்று நடைபெற்ற (30) வழக்கு விசாரணையின்...
யாழ்ப்பாணம் கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர். மாணிக்கம்...
திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே தேர்தலில் சங்குடன் இணைந்து போட்டியிடுவதாக சமஸ்டி தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்....
பயங்கரவாத தடைச்சட்டமானது சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக இல்லையென என ஐநா சபை;, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறவித்துள்ளதனை ஜனாதிபதி அநுர அனுரகுமார...
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பற்றிய கலந்துரையாடல் நேற்று (29) ஆளுநர் செயலகத்தில் நடைப்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ்...