செய்திகள்

அநுரவின் அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை! ஜனாதிபதி அறிவிப்பு

கிராமங்களின் வறுமை நிலையினை ஒழிப்பதே திசைக்காட்டி அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இனிமேல் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு சேவை செய்வதற்கு மக்களுடனேயே அமைச்சர்கள் நெருக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி, மாத்தறையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளாhர்

ஆகவே எந்த அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகளை அரசாங்கம் வழங்கமாட்டாதென ஜனாதிபதி அறிவித்துள்ளாhர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்