உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (12.04.2026) இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில்...
உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் துறைமுகங்களை முடக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி...
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் (13.04.2026) தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை...
13.04.2026 மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று (13.04.2026) காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா” இன்று வெள்ளிக்கிழமை (10.04.2026) காலை 10 மணியளவில் மன்னார்...
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 606,002 மில்லியன் ரூபாய் வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் முதல்...
கொடிகாமம் கச்சாய் பகுதியில் இன்று அதிகாலை(10.04.2026) 2 மணியளவில் சட்ட விரோத மணல் கொள்ளையர்களின் மணல் ஏற்றி சென்ற உழவுயந்திரம் மின்கம்பத்தி் மோதியதில் இரு பகுதிகளில் காணப்பட்ட...
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்றலில் இன்றைய தினம்(10.04.2026) காலை 9:30 மணியளவில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விற்பனை சந்தை ஒன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது....
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம்(10.04.2026) காலை 9 மணியளவில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கம் உறுப்பினர்களால் ஒர் கவணயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு...
கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , தர்மபுரம் பகுதியில்...