உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்த இந்த ஆண் குழந்தை 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் பிறந்துள்ளது. 1998 முதல் 1996 வரை பிறந்தவர்கள் மில்லினியல்கள்...
தமிழகத்தின் விருதுநகர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழந்தனர். அப்பைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த...
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றதற்காக ஸ்காட்லாந்தை சேர்ந்த மலையேறுபவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷிகேஷ் நோக்கிச் சென்ற ஹீதர், இந்திரா காந்தி...
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது சமூக வலைதள பக்கத்தில் வன விலங்குகள் தொடர்பான வீடியோ காட்சிகளை அடிக்கடி பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் அவர்...
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது பா.ஜ.க. ஏகலைவனைப் போல் இந்திய இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது....
இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா...
தலைநகர் இம்பாலில் முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த மே மாதம்...
ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் அவரது வீட்டில் தங்கத்தில் செய்யப்பட்ட கழிப்பறையைப் பயன்படுத்துவதாக டெல்லி பாஜகவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித்...
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனக் கோரி- தமிழக ஆளுநரிடம் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் வலியுறுத்தியுள்ளார் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த...
தமிழக பெண்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கைப்பட எழுதிய கடிதத்தினை பொதுமக்களிடம் விநியோகித்த குற்றச்சாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது...