மன்னார் மண்ணுக்காக களத்தில் இளையோர், கைவிடப்படுமா திட்டம்?
மன்னாரில் சர்வதேச நிறுவனங்கள் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரி, இளைஞர்கள் குழு இரண்டு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது. இலங்கை...









