உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
நூரிய பகுதியில், நூரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒரு வீடுக்கு அருகில் 14 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
இலங்கை கடற்படை 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளிலும் கடல் எல்லைகளிலும் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது, சுமார் 75 பில்லியன் ரூபாய் பெறுமதியான...
2025 ஆம் ஆண்டில் அரச மருந்துத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் அதிக மருந்துத் தயாரிப்பை பதிவு செய்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது....
இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டமான சைனோபெக் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வேலைத்திட்டம் ஏற்கனவே ஒரு வருடம் கடந்தும், இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றது. கடந்த 2025...
உள்நாட்டு வரித்துறை (Inland Revenue Department – IRD) பதிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களும் 2024/2025 மதிப்பீட்டாண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில்...
வட மாகாண மீனவர்கள் மற்றும் தேசிய மீன்பிடித் தோழமை இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த போராட்டம் மற்றும் கருத்தரங்கம் அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாணத்தின்...
அம்பலாங்கொடையில் நேற்று (4-11) காலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தொழிலதிபர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அம்பலாங்கொடை நகரசபை அலுவலகத்துக்கு அருகில்...
அந்நாளுக்குள் இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டி பிற்பகல்...
எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் இடம்பெறும் தமிழ் முன்னேற்றக் கூட்டணி (TPA) நவம்பர் 21 ஆம் தேதி நுகேகொடாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்கேற்காது எனத் தீர்மானித்துள்ளது. எனினும், எதிர்க்கட்சியான...
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில்...