உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
அனுராதபுரம் மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த...
2025 ஆம் ஆண்டில் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப்...
2026 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்புக்கு செல்லவுள்ள மாணவர்களின் பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்கான கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி, இன்று பத்தரமுல்லையில் உள்ள...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை ; வீடின்றி வாழ்ந்து வரும் 2,500 குடும்பங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதிய வீடுகளுக்கான காசோலையினை...
கீழ் வரும சமீபத்தில், எலோன் மஸ்க் தலைமையிலான ஏ.ஐ. கருவியானது கிராக்க் ஊடாக பெண்கள் படங்களை ஆபாசமாக காட்டும் வகையில் மாற்றம் செய்யும் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது. இது...
அம்புலுவாவா கேபிள் கார் திட்டத்திலிருந்து சீனாவைச் சேர்ந்த அம்பர் அட்வென்சர்ஸ் நிறுவனம் விலகியமை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பட்டபெடி தெரிவித்துள்ளார். டிட்வா...
கண்டி மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நடைபாதைகளில் வியாபாரம் செய்வது தொடர்பில் மோசடி நடைபெறுவதாக கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார் கண்டி மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட...
ஆறாம் தர மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களில் கடும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் ஆறாம் தர வகுப்புக்கான...
ஹோர்டன் பிளெயின்ஸ் தேசிய பூங்காவில் உயிரியல் வளங்களை சட்டவிரோதமாக சேகரித்ததாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு தம்பதியரைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் சர்வதேச அளவிலான தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து...
சமீபத்தில் நாட்டை தாக்கிய ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட பொருளாதார, உட்கட்டமைப்பு மற்றும் சமூக பாதிப்புகளை முழுமையாக மதிப்பாய்வு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியம் தனது பணியாளர் குழுவை...