உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
சமூக ஊடகங்களில் கடந்த முதலாம் திகதியன்று பரவிய ஒரு ஒலி பதிவு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வெளிநாடுகளில் தங்கியுள்ள உள்ளூர் போதைப்பொருள் கடத்தல்...
தேசிய பெண்கள் ஆணைக்குழு நடப்பு காலப்பகுதியில் செயல்படாமையால் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றம் வெளிப்படுத்தியுள்ளனர். பெண்கள் நாடாளுமன்றக் குழுவின் துணைத்தலைவி சாமிந்த்ராணி கிரியெல்ல, பெண்கள் உரிமைகள் முன்னேற்றம்...
நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தில் தரநிலைகளை பூர்த்தி செய்யாத நிலக்கரி பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுற்றுச்சூழல்...
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அறிமுகமான ஆறாம் வகுப்பு பாடத் தொகுதிகள் அரசிற்கு நஷ்டம் ஏற்படுத்தவில்லை என்ற பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரியாவின் நாடாளுமன்றக்...
நாடெங்கும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட அரசுப் பாடசாலைகளில்; 10 ஆசிரியர்களுக்கும் குறைவாக உள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் துறை தகவல்கள் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான...
இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் மீனவர்கள் மீது மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்...
நாட்டின் பொருளாதார மையங்களின் முகாமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை ஒழுங்குபடுத்த தனி ஆணைக்கு ஒன்றை அமைக்க வேண்டும் என தேசிய...
78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வெளியிட்ட செய்தியில், நாட்டில் கடந்த காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாக்ரோ பொருளாதார முன்னேற்றங்கள் அனைத்துப் பிரதேசங்களிலும்,...
மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் 2026ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சட்ட விதிகளை 73 மாற்றங்களுடன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த...
மனைவியும் மகனும் வீடு வந்து சேர்ந்தார்கள். புத்த பெருமானே நன்றி என்றார் ஒரு குடும்ப்த்தை காதலித்துக்கொண்டிருக்கும் தந்தை. யாரவர் கண்டுபிடித்து கொமன்ட்ல போடுங்க.