நெடுதீவுக்கான சேவையில் மீண்டும் இணையும் குமுதினியும்,நெடுந்தாரகையும்..!
நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது....









