உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இறக்குமதி வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை- நிதி அமைச்சு

  • Jan 4, 2026 - 12:19 PM
  • 0 Comments

இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் அல்லது வரிகள் விதிக்க திட்டமிடவில்லை என்று நிதி அமைச்சக பிரதி செயலாளர் ஆனந்த கித்சிறி செனேவிரத்த்ன தெரிவித்துள்ளார். வாகனங்களுக்கு ஏற்கனவே மிக உயர்ந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், அதிக வரிகள் விதிப்பது பயனற்றதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். நாடு தற்போது சர்வதேச நாணய நிதியமைப்பு உடன் தொடர்பில் இருப்பது, வருவாய் செயல்திறன் குறைபாடுகள் மற்றும் வெளிநாட்டு நாணய அழுத்தங்கள் ஆகியவை வாகன இறக்குமதியை பாதிக்கும் என்ற பரபரப்பான விவாதங்களுக்கு காரணமாகி உள்ளன. இலங்கை […]

உள்ளூர் செய்திகள்

செஞ்சிலுவை சங்கம் 2,420 மில்லியன் ரூபா நிதி உதவி

  • Jan 4, 2026 - 11:59 AM
  • 0 Comments

இலங்கை செஞ்சிலுவை சங்கம் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 28,000 குடும்பங்களுக்கு மொத்தம் 2,420 ரூபா மில்லியன் நிவாரண நிதியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதில், இடம்பெயர்ந்த 20,000 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 85,000 ரூபா என்ற விலையில் மொத்தம் 1,620 ரூபாமில்லியன் வழங்கப்படும். மேலும், வாழ்வாதாரம் இழந்த 8,000 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100,000 ரூபா வரையில் மொத்தம் 800 ரூபா மில்லியன் வழங்கப்பட உள்ளது என்று இலங்கை nசெஞ்சிலுவை சங்க தலைவர் நவீந்திர செனாரத்ன தெரிவித்துள்ளார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நீதவான் மோசடி பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்

  • Jan 4, 2026 - 11:41 AM
  • 0 Comments

அம்பாறையில் சம்மாந்துறை நீதவான் பதவி நீக்கம் செய்யப்பட்டதனையடுத்து புதிய நீதிவானக நூர்தீன் மொஹம்மட் சர்ஜூன் நாளை பதவியேற்கவுள்ளார். சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவான், இதற்கு முன்னர் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றிய காலப்பகுதியில், அந்நீதிமன்றத்தின் களஞ்சியசாலையிலிருந்த சான்றுப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. நீதிமன்ற களஞ்சியசாலையில் இருந்த பொருட்களை மோசடி […]

செய்திகள் முக்கிய செய்திகள்

பாடத்திட்டத்தில் தவறு பணிப்பாளர் பதவி விலகல்

  • Jan 4, 2026 - 08:57 AM
  • 0 Comments

சர்ச்சைக்குரிய ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் தொடர்பான ஆரம்ப விசாரணை அறிக்கை கல்வி அமைச்சிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆங்கிலக் கல்வி தொகுதியில் ஒழுங்கற்ற இணையதளத்தின் பெயர் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவா தெரிவிக்கையில், தேசிய கல்வி நிறுவனம் இதற்காக தனியான உள்நாட்டு விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணும் நோக்கில் விரைவில் ஒரு உத்தியோகபூர்வ குழு நியமிக்கப்படவுள்ளதாகவும், பாடத்திட்டத்தை […]

செய்திகள் முக்கிய செய்திகள்

டக்ளஸ், நாமல் சந்திப்பு புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சி

  • Jan 4, 2026 - 08:49 AM
  • 0 Comments

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று மஹர சிறைச்சாலையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் பாதாள உலகக் குழு உறுப்பினரகள்; வசம் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், […]

உலகம் முக்கிய செய்திகள்

வெனிசுவெலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்- அமெரிக்கா

  • Jan 4, 2026 - 08:39 AM
  • 0 Comments

வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்’ என நிக்கோலஸ் மதுரோவின் சிறை பிடிப்பிற்கு பின் டிரம்ப் அறிவித்துள்ளாhர் ‘ஒரு பாதுகாப்பான அரசு அமையும் வரை அமெரிக்கா வெனிசுவேலாவை நடத்தும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளாhர் வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், அமெரிக்காவின் டெல்டா ஃபோர்ஸ் படைகளால் அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறை பிடிக்கப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் ஒரே பாலினத் திருமணங்கள் சட்டபூர்வமாகுமா?

  • Jan 4, 2026 - 08:34 AM
  • 0 Comments

இலங்கையில் ஒரே பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் தற்போது எந்தத் திட்டமோ அல்லது கலந்துரையாடல்களோ இல்லை என நீதியமைச்சரும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். ஒரே பாலின சம்மத உறவுகளை குற்றமாக்கும் குற்றச் சட்டத்தின் 365 மற்றும் 365 பிரிவுகளை நீக்குமாறு கடந்த ஆண்டு மே மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சகத்திடம் வலியுறுத்தியிருந்தது. இப்பிரிவுகள் தனிநபர்களின் தனியுரிமை மற்றும் சுதந்திரத்தை பாதிப்பதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

சிறி வாத்திக்கு ஆப்படித்த புரோக்கராசி சுமந்திரன்.

  • Jan 3, 2026 - 07:09 PM
  • 0 Comments

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் பதவிவிலக வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு, பணிப்புரை வழங்க தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இன்று (03) வவுனியா குருமன்காட்டில் உள்ள தாயகம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், இந்த முடிவு அரசியல் குழுவில் எடுக்கப்பட்டதாக கூறினார்.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

சைக்கிள் விமானத்தில் சென்று நிதி சேகரிப்பு

  • Jan 3, 2026 - 05:28 PM
  • 0 Comments

நிதி சேகரிக்கும் நோக்கில் சைக்கிள் அணி நோர்வே பயணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோர்வே நாட்டின் ஒஸ்லோவில் கட்சிக்கு நிதி சேகரிக்கும் நோக்கில் நாளை ஒஸலோவில் நாளை பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்தவுள்ளனர். இனவழிப்பை தடுப்பதற்கு புலம்பெயர் தமிழர்களை இணைத்து போராடும் நோக்கிலேயே அவர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளனர். நாளை நடைபெறவுள்ள கூட்டத்திற்கு நோர்வேயில் வாழும் புலம் பெயர் தமிழர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

செய்திகள் முக்கிய செய்திகள்

போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர்களே ஆதரவு

  • Jan 3, 2026 - 05:15 PM
  • 0 Comments

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தை ஆதரித்து கலந்துகொண்டனர். பெருமளவில் பொலிஸார் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டு அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர். பௌர்ணமி தினத்தின்போது, சீகிரியாவிலிருந்து புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த குழுவை காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைக்காக அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் தையிட்டிக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரின் விபரங்களையும் பொலிஸார் பதிவு செய்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளதாக […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp