“கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு” உலகம்

கனடா பிரதமர் சீனாவில்: ஜி ஜின்பிங்கை சந்திக்கும் வர்த்தக பயணம்!

  • Jan 14, 2026 - 08:34 AM
  • 0 Comments

அமெரிக்கா–கனடா உறவுகளில் ஏற்பட்ட சிக்கலுக்கு பின்னர், கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை 16-ம் திகதி சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். உலகளாவிய வர்த்தக குழப்பத்தை எதிர்கொண்டு, கனடா பொருளாதாரத்தை பல்துறை உறவுகளின் ஊடாக பலப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் தாயக மக்கள் கட்சி அலுவலகத்திற்கு நள்ளிரவு தீவைத்த தாக்குதலுக்குப் பின்னர் சேதமடைந்த கட்டிடம் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் நள்ளிரவு அரசியல் அதிர்ச்சி – அருண் சித்தார்தின் வீட்டிற்கு தீ வைப்பு

  • Jan 14, 2026 - 08:16 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சி அலுவலகம் மீது நள்ளிரவு தீவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (13) இரவு 12.50 மணியளவில், இனந்தெரியாத நபர்கள் இந்த பரபரப்பான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும், கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டிடமே இலக்காகக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடத்தின் முன் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகின்றது. தீப்பற்றியதன் காரணமாக […]

“Sri Lanka Police investigating financial fraud complaints” “Illegal financial institutions investigation Sri Lanka” “Pyramid scheme fraud police probe Sri Lanka” “Police Illegal Assets Unit investigation” உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மோசடி வலையில் மக்கள் – மௌனத்தை உடைக்கும் பொலிஸ் விசாரணை

  • Jan 14, 2026 - 07:48 AM
  • 0 Comments

சட்டவிரோத நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி மோசடிகள் தொடர்பான 1,000-க்கும் அதிகமான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு, தெரிவித்துள்ளது. இந்த விசாரணைகள், பிரமிட் திட்டங்கள் மூலம் பணம் பெறல், அனுமதியில்லா கடன் திட்டங்கள், மக்களை ஏமாற்றி தவறாக வழிநடத்தும் மோசடி நிதி திட்டங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியதாக பொலிஸ் தினைக்களம் கூறியுள்ளது. மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 40 நபர்களின் சொத்துகள் மற்றும் உடைமைகள் […]

Coal shipment unloaded at Norochcholai Lakvijaya Power Plant amid quality testing and payment process உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நிலக்கரிக்கு பணம், தரத்திற்கு பரிசோதனை – நுரைச்சோலையில் நிலக்கரியில் ஊழலா?

  • Jan 14, 2026 - 07:33 AM
  • 0 Comments

நுரைச்சோலை மின்நிலையத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரி கப்பலுக்கான ஆரம்ப கட்ட பணம் செலுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த நிலக்கரியின் தரம் குறித்த சந்தேகங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளதாகவும், ஒப்பந்த விதிகளின் அடிப்படையில் தரக் குறைபாடு உறுதியாகின் அபராதம் விதித்து இழப்பீடு பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் உள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த லங்கா கோல் நிறுவனத்தின் பொது மேலாளர் நமல் ஹேவகே, நிலக்கரியின் தரம் ஏற்றுமதி துறைமுகத்திலும் இறக்குமதி […]

"ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆசிரியர்களுடன் புதிய கல்வி மறுசீரமைப்பில் இணக்கப்பாடுகளை உறுதி செய்கிறார்" முக்கிய செய்திகள் உள்ளூர் செய்திகள்

“புதிய கல்வி மாற்றம்: ஆசிரியர்கள், பிரதமர், ஜனாதிபதி இணைந்து செயல்படும் ஒப்பந்தம்!

  • Jan 13, 2026 - 08:10 PM
  • 0 Comments

அரசு முன்னெடுத்துள்ள புதிய கல்வி மறுசீரமைப்பில் ஆசிரியர்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படுவது என இன்று ஒப்புக்கொண்டனர். இன்று பிற்பகல் ஜனாதிபதி அனுரா குமார திச்ஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து, தரம் 6 பாடத்திட்ட மாற்றத்தை முன்னெடுத்தல் மற்றும் மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை உறுதி செய்தனர். ஆசிரியர்கள் மறுசீரமைப்பின் அவசியத்தை ஏற்று, அரசுடன் முழுமையாக இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக ஆசியரியர்களின் பல தொழில் […]

China donates school uniform fabric to Sri Lanka students – Prime Minister Harini Amarasuriya and Chinese Ambassador Qi Zhenhong at handover ceremony உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாணவர்களுக்கான இலவச சீருடையை சீனா வழங்கியது.44 இலட்சம் மாணவர்கள் மகிழ்ச்சியில்.

  • Jan 13, 2026 - 06:54 PM
  • 0 Comments

சீனா, இலங்கையின் கல்வித் துறைக்கு தொடர்ச்சியான ஆதரவை உறுதி செய்து, 2026 ஆம் பாடசாலை மாணவர்களுக்காக 1 கோடி 14 லட்சத்து 84 ஆயிரம் மீட்டர் சீருடை துணியை சீனா இலவசமாக வழங்கியுள்ளது. 5.6 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தத் துணிகள், 44 லட்சம் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்படுகின்றன. இன்று நடைபெற்ற உத்தியோகபூர்வ ஒப்படைப்பு நிகழ்வில், சீனத் தூதுவர் சி ஜென் ஹோங், சவால்கள் எதுவாயினும் கல்வி எந்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என […]

“விமல் வீரவன்சம் கல்வி அமைச்சகம் முன் சத்தியாகிரக போராட்டத்தை நிறுத்தும் தருணம்” உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

விமல் வீரவன்ச சத்தியாகிரகப் போராட்டத்தை நிறுத்தினார்

  • Jan 13, 2026 - 05:01 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, கல்வி அமைச்சகம் முன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தனது ‘சத்தியாகிரக’ போராட்டத்தை நிறுத்தியுள்ளார். இந்த முடிவு, அரசாங்கம் எதிர்வரும் ஆண்டு வரை தரம் 6 கல்வி சீர்திருத்தங்களை ஒத்திவைப்பதாக அறிவித்ததனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலர் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் கலந்து கொண்ட இந்த போராட்டம், புதிய கல்வி சீர்திருத்தங்களை முழுமையாக ரத்து செய்யவும், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் டாக்டர் ஹரிணி அமரசூரிய பதவி […]

இக்பால் அத்தாஸ் – இலங்கையின் முன்னணி ஊடகவியலாளர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் (Iqbal Athas – Sri Lanka’s Veteran Journalist & Defence Analyst) உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரபல ஊடகர் இக்பால் அத்தாஸ் செய்தியானார்

  • Jan 13, 2026 - 04:40 PM
  • 0 Comments

பல்வேறு துறைகளில் அறிமுகமான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இயற்கையெய்தினார். இலங்கையின் முன்னணி பத்திரிகையாளர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரான இக்பால் அதாஸ் இன்று காலையிலே 81 வயதில் காலமானார். பாதுகாப்பு மற்றும் படையினர் தொடர்பான விவரங்களை ஆழமான முறையில் முன்னெடுத்து வந்த நிலையில் சர்வதேச அளவிலும் மதிப்பிடப்பட்ட இவரின் பத்திரிக்கை வாழ்க்கை பல தசாப்தங்களாக நீடித்தது. இவரது இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று தெகிவள கிராண்ட் மசூதியில தநடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அடிபணிந்த அநுர அரசு: தரம் 6 கல்விச் சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு!

  • Jan 13, 2026 - 03:58 PM
  • 0 Comments

இலங்கை பாடசாலை கல்வியில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள், அமைச்சரவை அனுமதியுடன் எதிர்வரும் 2027 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

“கொழும்பு அனைத்து புனித தேவாலய வளாகத்தில் கை குண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம் – 2022 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

“குண்டு கண்டுபிடிப்பு… குழப்ப விசாரணை! அனைத்து புனித தேவாலய வழக்கு எங்கே?”

  • Jan 13, 2026 - 07:52 AM
  • 0 Comments

அனைத்து புpனித தேவாலய வளாகத்தில் கை குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றம் குறித்த தகவலும் வழங்கப்படவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு கொழும்பு 8ல் உள்ள அனைத்து புனித தேவாலய வளாகத்தில் கை குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக புதிதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு இயக்குநர் தெரிவித்திருந்தாலும், அதன் முன்னேற்றம் குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp