டிட்வா தாக்கம் – அத்தியாவசிய சேவைகள் நீடிக்கப்பட்ட வர்த்தமானி வெளியீடு.
டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரிடர் நிலைமையை முன்னிட்டு, 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்திருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டதுடன், ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள்;, குடிநீர் வழங்கல், உணவுச் சேவைகள், மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள், பிரதேசச் செயலாளர் அலுவலகங்கள் மற்றும் கள அதிகாரிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், மத்திய வங்கி, அரச […]









