உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மின்மோசடி வேட்டை: CEB அதிரடி 90 மில்லியன் மீட்பு

  • Feb 3, 2026 - 07:10 PM
  • 0 Comments

2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகள் மற்றும் விசாரணைகளின் தொடர்ச்சியாக, சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்திய தனிநபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து ஏற்பட்ட நட்ட ஈடாக 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் சிறப்பு விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் மின்கணிப்பான் அதாவது மீட்டர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 1,259 சம்பவங்கள் மற்றும் சில சட்டவிரோத தொழில்நுட்ப மின்சாரம் பெற்ற 72 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய குற்றச்செயல்கள் மின்சார […]

செய்திகள் உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்தவின் மனைவியும் மகன் நமலும் இன்று கைது செய்யப்படுவார்களா? இன்று விசாரணை.

  • Feb 3, 2026 - 08:29 AM
  • 0 Comments

சட்டவிரோத நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற அமைப்புகளுடன் தொடர்புகள் தொடர்பான விசாரணைக்காக குற்ற விசாரணை பிரிவு நாமல் ராஜபக்சா மற்றும் ஷிரந்தி ராஜபக்சா ஆகியோரை வருமாறு அழைப்பானை விடுத்துள்ளது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்சா, இன்று காலை 9:30 மணிக்கு குற்ற விசாரணை பிரிவில் ‘சிரிலியா’ என்ற கணக்கில் நடந்த சந்தேகமான நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு அழைக்கப்பட்டுள்ளார். இந்த கணக்கு மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஷிரந்தி ராஜபக்சா […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வெளிநாட்டு கடன் ஒப்பந்தங்கள் வெளியிமாறு ஆர். ரி. ஐ. உத்தரவு

  • Feb 3, 2026 - 07:59 AM
  • 0 Comments

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, இதுவரை பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்த மூன்று வெளிநாட்டு கடன் ஒப்பந்தங்களை வெளியிட வெளிநாட்டு வளங்கள் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, சுவுஐ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடன் ஒப்பந்தங்கள் வெளியிட முடியாதவை என்ற வெளிநாட்டு வளங்கள் துறைதரப்பின் வாதத்தைக் நிராகரித்து, மக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமையை முன்னிலைப்படுத்தியது. குறிப்பாக, கம்பஹா மினுவாங்கொட குடிநீர் திட்டம், தென்கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்தி திட்டம் மற்றும் 2017-ல் சீனா அபிவிருத்தி வங்கியுடன் கட்டான குடிநீர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இன்டர்போல் வேட்டையில் குழந்தை பாலியல் வியாபாரியான யாழ்ப்பாணத்தவர்; கைது

  • Feb 3, 2026 - 07:32 AM
  • 0 Comments

குழந்தை பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டில் பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இலங்கையர் உட்பட மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஏழு பேர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்டர்போல் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற உலகளாவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே,இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குழந்தை பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டில் பிரான்ஸ் அதிகாரிகளால் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் நிறுவனம் தலைமையில் ‘ஆப்பரேஷன் லிபர்டெரா 3 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வெளிநாடுகளில் இலங்கையர் பாதுகாப்பை வலுப்படுத்துகின்றது இலங்கை

  • Feb 3, 2026 - 07:17 AM
  • 0 Comments

வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், உலகத் தூதரக பிரதிநிதிகள் கூட்டமைப்பின் 2026 தென் ஆசிய பிராந்திய மாநாட்டில் உலகத் தூதரக பிரதிநிதிகள் மத்தியில் வலியுறுத்தினார். இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சமீபத்திய சம்பவத்தின் பின்னணியில் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. சின்னமன் லைஃப் வளாகத்தில் நடைபெற்ற உலகத் தூதரக பிரதிநிதிகள் கூட்டமைப்பின் 2026 தென் ஆசிய பிராந்திய மாநாட்டின் தொடக்க […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மகிந்தவின் பெறா மகன் ஷமேந்திர ராஜபக்ஸவுக்கு பிடியானையுடன் இன்றபோல் ரெட் நோட்டீஸ்

  • Feb 2, 2026 - 05:32 PM
  • 0 Comments

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸிற்கான ஏயார்பஸ் விமான கொள்முதல் விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், முன்னாள் சபாநாயகர் சாமல் ராஜபக்ஸாவின் இளைய மகன் ஷமேந்திர ராஜபக்ஸாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திக்குமார உத்தரவிட்டுள்ளார். அவர் இவ்வழக்கில் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். 2012–2013 காலப்பகுதியில் 10 ஏர்பஸ் விமானங்களை வாங்கிய ஒப்பந்தத்துடன் தொடர்புடைய முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அரச தரப்பு சட்டத்தரணி வழங்கிய ஆலோசனைக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புரளியை நம்பாதீர்; யாழிலேயே பாதுகாப்புப் படை தலைமையகம்!

  • Feb 2, 2026 - 01:33 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைகள் தலைமையகத்தை மாற்ற எந்தத் திட்டமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விடயத்தைச் சுற்றி ஆதாரமற்ற மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற விமானபபடை துணை மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார் இத்தகைய கற்பனைச் செய்திகள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் அமைதிக்கேடையும் உருவாக்குகின்றன என்றும், அது தேசிய நிலைத்தன்மைக்கு பாதகமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேவேளை, அரசியல் நோக்கங்களால் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மீண்டும் நீதிமன்றக் கூண்டில்: தேரர்கள் மார்ச் 9 வரை சிறையில்

  • Feb 2, 2026 - 01:11 PM
  • 0 Comments

திருகோணமலை காணி விவகாரத்தை ஒட்டி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வணக்கத்திற்குரிய பாலங்கொட கசப்ப தேரர் உள்ளிட்ட பத்து பேர் 9ஆம் தேதி வரை மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கடலோர பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்கும் அனுமதியின்றி கட்டிடங்கள் நிர்மாணித்ததற்குமான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி, திருகோணமலை கோட்டுவா வீதியோரத்தில் அமைந்துள்ள ‘ஸ்ரீ சம்புத்தத்துவ ஜயந்தி போதிராஜ விஹாரயா’க்கு சொந்தமானதாகக் கூறப்படும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பணிப்பகிஷ்கரிப்பில் விரிசல்: கடமைக்குத் திரும்பும் மருத்துவ நிபுணர்கள்!

  • Feb 2, 2026 - 12:56 PM
  • 0 Comments

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் தங்களது உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கமாட்டார்கள் என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானத்திலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளதாகவும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்திய கலாநிதி அசோக குணரத்னே கூறுகையில், அனைத்து நிபுணர் மருத்துவர்களும் இன்று வழக்கம்போல் தங்களது கடமைகளை தொடர்வார்கள் என தெரிவித்துள்ளார். அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு சாதகமான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பரீட்சையின்றி நியமனம் கோரும் கோட்டாபாயவின் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களை அநுர சந்திக்கின்றார்

  • Feb 2, 2026 - 12:35 PM
  • 0 Comments

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடல் நாளை நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலாளரகத்தில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக பாடசாலை ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் குழுவொன்று தொடங்கியுள்ள போராட்டம் இன்று எட்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டித் தேர்வில் தோன்றாமல் தங்களை நேரடியாக ஆசிரியர் சேவையில் இணைக்க வேண்டும் என்ற […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp