மின்மோசடி வேட்டை: CEB அதிரடி 90 மில்லியன் மீட்பு
2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகள் மற்றும் விசாரணைகளின் தொடர்ச்சியாக, சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்திய தனிநபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து ஏற்பட்ட நட்ட ஈடாக 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் சிறப்பு விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் மின்கணிப்பான் அதாவது மீட்டர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 1,259 சம்பவங்கள் மற்றும் சில சட்டவிரோத தொழில்நுட்ப மின்சாரம் பெற்ற 72 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய குற்றச்செயல்கள் மின்சார […]









