செய்திகள்

நாமல் இராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உள்ளார்.

  • Oct 24, 2024 - 10:54 AM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்று (24) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு விடுக்கப்ட்ட அழைப்பையடுத்து அவர் சென்றுள்ளார். என்ன காரணத்திற்காக அழைக்கப்பட்டதாக தனக்கு தெரியது என நாமல் தெரிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்கு இது சிறந்த வழியென தெரிவித்துள்ள நாமல் தான் பொய் சொல்பவனல்லவெனவும் பொறுப்புடன் பதில் சொல்பவன் என மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

தமிழர்களின் 11,200 ஏக்கர் நிலங்களை சிங்கள தேசம் திருமலையில் கையகப்படுத்தியுள்ளது- குகதாசன் எம்.பி

  • Oct 24, 2024 - 07:18 AM
  • 0 Comments

பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை கைப்பற்றலாமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருமலை மாவட்ட வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருமலையில் (22) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் 1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட் காணிகளை மீளப் பெறலாம் வன […]

செய்திகள்

இலங்கையில் பயங்கரவாத தாக்குதலுக்கான சாத்தியம் இஸ்ரேலும் எச்சரிக்கை

  • Oct 24, 2024 - 06:58 AM
  • 0 Comments

பயங்கரவாதத் தாக்குதல் அபாயம் உள்ளதால், தென்னிலங்கையின் சுற்றுலாப் பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அந் நாட்டு தேசிய பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது அறுகம்பை வளைகுடா பகுதி, இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கில் அமைந்துள்ள கடற்கரைகள் தொடர்பான குறித்த எச்சரிக்கையானது, சுற்றுலாப் பகுதிகள், கடற்கரைகளை இலக்காக கொண்ட பயங்கரவாத தாக்குதல் பற்றிய எச்சரிக்கையை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை அவசரமாக விடுத்துள்ளது இலங்கையில உள்ள இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்குமாறும், பொது இடங்களில் பெரிய கூட்டங்களை […]

செய்திகள்

சிறி டெலோ உதயராசா அடித்தார் ஆப்பு. கலங்கும் வவுனியா கச்சேரி.

  • Oct 23, 2024 - 05:18 PM
  • 0 Comments

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை உடடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு சட்டப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசாவினால் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் […]

செய்திகள்

இலங்கையின் சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் – அமெரிக்க அறிவிப்பு!

  • Oct 23, 2024 - 03:31 PM
  • 0 Comments

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை அமெரிக்க தூதரகம் கேட்க்கொண்டுள்ளது. அவசர நிலை ஏற்படுமாயின் 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஊற்படுத்துமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 1400 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது!

  • Oct 23, 2024 - 02:32 PM
  • 0 Comments

மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இரகசிய தகவலைத் அடுத்து சந்தேக நபர் நடமாடும் இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர். அவரிடமிருந்து ; இருந்து 1400 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனா.

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Oct 23, 2024 - 12:58 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகததால் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

செய்திகள்

இலங்கை அரசியல்வாதிகள் தனிப்பட்ட நலன்களை வைத்து செயற்படுகிறார்கள் என ஜப்பான் தூதுவர் தெரிவிப்பு.

  • Oct 23, 2024 - 12:47 PM
  • 0 Comments

இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் நலன்களிற்காக அனுகூலங்களை எதிர்பார்த்தார்கள் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் நல்ல வர்த்தக சூழல் இல்லை எனவும் இலங்கை நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லையெனவும் இலஞ்ச ஊழல் அற்றதாக காணப்படவில்லையென அவர் கவலை வெளியிட்டுள்ளார். ஜப்பான் நிறுவனங்கள் இலஞ்சம் பெறுவதுமில்லை கொடுப்தும் இல்லையென தெரிவித்த ஜப்பான் தூதுவர் இலஞ்சம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஜப்பான் நிறுவனங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி விடுவது வழமை எனவும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை பொய் என்பதை அரசாங்கத்தால் நிரூபிக்க முடியுமா ராஜித்த சவால்

  • Oct 23, 2024 - 07:24 AM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல்; விசாரணை அறிக்கையை ஏற்காவிட்டால் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பிழை என அநுர அரசு உறுதி செய்ய வேண்டும் ஓய்வுநிலை நீதி அரசர்களைக்கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அரசியல் நோக்கத்துக்காக தயாரிக்கப்பட்டது என கூறுவதனைவிடுத்து அதனை உறுதிப்படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளாhர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஈஸ்ட்டர் […]

உலகம்

லிபரல் கட்சியின் தலைமையிலிருந்து ட்ரூடோவை தூக்குவதற்கு முயற்சி

  • Oct 22, 2024 - 10:51 PM
  • 0 Comments

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, லிபரல் கட்சியிலின் தலைமைத்துவதிலிருந்து அகற்றுவதற்கு கட்சியினர் திட்டமிட்டு வருவதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ட்ரூடோ தானாகவே முன்வந்து ராஜினாமா செய்யக்கோரி; 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள் அத்துடன் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் நாளை விவாதிக்க திட்டமிட்டுள்ளாhர்கள் நாளை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவாதித்த பின்னரே ட்ரூடோ லிபரல் கட்சித் தலைவராக நீடிப்பாரா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp