செய்திகள்

ஜேவிபி அரசின் முதலாவது வரவு – செலவு திட்டம் மார்ச் மாதம் சமர்பிக்கப்படும் – அரசு

  • Nov 3, 2024 - 08:41 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார அரசின் கன்னி வரவு – செலவு திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன சர்வதேச நாணய நிதியத்துடனான வொஷிங்கடன் பேச்சுவார்த்தைகளை, பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்தவுடன் புதிய அரசின் உறுதிப்பாட்டுக்காக ஐஎம்எப்பின் மற்றொரு உயர் மட்ட குழுவை கொழும்புக்கு அனுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் திட்டமட்டுள்ளது அதன் பின்னரே மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் முடிவெடுக்கப்படுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான […]

உள்ளூர்

பட்டு வேட்டிக்கு கனவு கண்டால் கட்டியிருந்த கோவணமும் களவாடப்படும் – டக்ளஸ்

  • Nov 3, 2024 - 08:16 AM
  • 0 Comments

மக்களக்காக உழைக்கின்ற அரசியல் தலைமைகளையே மக்கள் எதிர் வரும் நாடாளுமன்ற தோதலில் தெரிவு செய்வார்கள் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிpவத்துள்ளாhர் இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட நடைமுறைச் சாத்தியமான இலக்குகளை அடைய முயற்சிப்பதே சரியான வழியென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் வடமராட்சி பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் நேற்று (02) ஈடுபட்ட போது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார் இதன்போது அவர் மேலும் கூறுகையில், சமஷ்டி என்ற […]

செய்திகள்

ஜேவிபி அரசின் பிரதமர் வாக்கு வேட்டைக்காக முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

  • Nov 2, 2024 - 04:58 PM
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரதேசத்தில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு’ எனும் கருப்பொருளில் பொதுக்கூட்டத்தில் பரப்புரையாற்ற பிரதமர் வருகை தரவுள்ளார். நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது புதுக்குடியிருப்பில் உள்ள பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாகத் தேர்வு செய்யப்பட்டு நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஜே.சி.பி மூலம் துப்பரவு செய்யும் பணி விரைவாக நடைபெறுவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார் தேசியமக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தினை விளம்பரப்படுத்த […]

உலகம் செய்திகள்

கைவிட்ட காதலனையும் காதலனின் நண்பர்கள் நால்வரையும் போட்டுத்தள்ளிய காதலி, 5 பேர் பலி.

  • Nov 2, 2024 - 01:33 PM
  • 0 Comments

காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக நைஜீரியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம் கலந்து காதலனுக்கு அவர் காதலித்த பெண் கொடுத்துள்ளார். காதலி கொடுத்த மிளகு சூப்பினை காதலனும் அவரது நண்பர்களும் பகிர்ந்து குடித்த நிலையில் காதலன் உட்பட 5 பேரும் உயிரிழந்துள்ளனர். உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகத்தின் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட […]

உலகம் செய்திகள்

தென்கொரியாவுக்கும் நோர்வேக்கும் இலவச விசாவை சீனா அறிவித்தது.

  • Nov 2, 2024 - 12:39 PM
  • 0 Comments

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க கடவுச்சீட்டு விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன நோக்கத்திற்கு பயணிகள் செல்கின்றார்களோ அதற்கேற்ப விசா வழங்கப்படும் வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. உதாரணமாக நம் நாட்டில் சுற்றுலாவுக்கு வரும் 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம் இதேபோல் சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இல்லாமல் அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. தென்கொரியா, நோர்வே, பின்லாந்து , […]

இந்தியா செய்திகள்

தளபதி விஜய் , தொல் திருமாவளவன் இருவரும் எதிர்வரும் 6ம் திகதி ஒரே மேடையில்?

  • Nov 2, 2024 - 12:23 PM
  • 0 Comments

  இந்தியாவின் சட்ட மேதை அம்பேத்கர் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்தகம் ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. அம்பேத்கர் பற்றிய பல்வேறு தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள 38 தலித் எழுத்தாளர்கள் அந்த புத்தகத்தில் தங்களது பங்களிப்பை கட்டுரைகளாக வழங்கி இருக்கிறார்கள். அம்பேத்கர் பற்றிய அந்த புத்தகம் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா எதிர்வரும் வருகிற 6-ந்தேதி சென்னையில் நடைபெற […]

செய்திகள்

மகிந்த மீது சர்வதேச விசாரணைகள் அவசியம் என கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது

  • Nov 2, 2024 - 12:00 PM
  • 0 Comments

தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறலுக்கு எதிராகத் சர்வதேச விசாரனைகள் தேவையென எனச் கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர் வலிறுத்தியுள்ளார். இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார தலைமையிலான அரசாங்கம், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணையை முற்றாக நிராகரித்திருப்பது தொடர்பில் எழுப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்கும் போதே பியெர் பொலிவ்ர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இலங்கை விவகாரத்தில் கொன்சவேட்டிவ் கட்சி நீண்டகாலமாக நேர்மறையான விதத்தில் […]

செய்திகள்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது – தெரிவத்தாட்சி அலுவலர்.

  • Nov 2, 2024 - 11:36 AM
  • 0 Comments

    நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ. சரத்சந்திர தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் இதுவரை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வவுனியா தோதல் தொகுதியில் எட்டு முறைப்பாடுகளும், மன்னார் தோதல் தொகுதியில் எட்டு முறைப்பாடுகளும், முல்லைத்தீவு தோதல் தொகுதியில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. பாரதூரமான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லையெனவும் […]

செய்திகள்

யாழில் தொடரூந்து மோதியது பரிதாபகரமாக உயிரிழந்தார் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர்.

  • Nov 2, 2024 - 11:22 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ((01) உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய செவிப்புலனற்ற அருளானந்தன் யேசுதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யேசுதாசன் நேற்றையதினம் கச்சேரி வீதியில் உள்ள தொடரூந்து கடவையைக் கடக்க முற்பட்ட போது தொடரூந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட பின் சடலம் உறவினர்களிடம் […]

செய்திகள்

சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்க ஜனாதிபதி இணக்கமாம் உதய கம்மன்பில தெரிவிப்பு

  • Nov 2, 2024 - 10:55 AM
  • 0 Comments

  இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய ஜேவிபி அரசுடன் இணையுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp