ஜேவிபி அரசின் முதலாவது வரவு – செலவு திட்டம் மார்ச் மாதம் சமர்பிக்கப்படும் – அரசு
ஜனாதிபதி அநுரகுமார அரசின் கன்னி வரவு – செலவு திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன சர்வதேச நாணய நிதியத்துடனான வொஷிங்கடன் பேச்சுவார்த்தைகளை, பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்தவுடன் புதிய அரசின் உறுதிப்பாட்டுக்காக ஐஎம்எப்பின் மற்றொரு உயர் மட்ட குழுவை கொழும்புக்கு அனுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் திட்டமட்டுள்ளது அதன் பின்னரே மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் முடிவெடுக்கப்படுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான […]









