உள்ளூர்

ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து செல்வம் அடைக்கலநாதன் பெருந்தொகை பணத்தை பெற்றார்- ரெலோவின் நிர்வாக செயலாளர் குற்றச்சாட்டு

  • Nov 8, 2024 - 06:06 AM
  • 0 Comments

ரெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என ரெலோவின் நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளாhர் யாழ் . ஊடக அமையத்தில் நேற்று (7) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார இது தொடர்பில் அவர் கருத்திடுகையில் பல குற்றவியல் வழக்குகளோடு தொடர்புடையவரும் தமிழ் தேசியத்திற்கு எதிரான செயல்களை செய்கின்றவர்களும் யாழ் . […]

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

  • Nov 7, 2024 - 10:06 PM
  • 0 Comments

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை – உப்போடை பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் உட்பட இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் உடல்; பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் […]

உள்ளூர் செய்திகள்

எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகள்.

  • Nov 7, 2024 - 09:28 PM
  • 0 Comments

பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த சமன் ஸ்ரீ ரத்நாயக்க நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பிரசார நடவடிக்கைகளுக்காக இன்னும் 4 நாட்கள் மாத்திரமே உள்ளதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில், 11ம் திகதி நள்ளிரவு […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு.

  • Nov 7, 2024 - 08:45 PM
  • 0 Comments

வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக இணையவழி நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. dir.ccid@police.gov.lk என்ற ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம். ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடி செய்யப்படுவதாக பல முறைப்பாடுகள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத […]

உள்ளூர் செய்திகள்

மக்கள் விடுதலை முன்னணியின் இரட்டை நாக்கு அரசியல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது -சஜித் பிரேமதாஸ.

  • Nov 7, 2024 - 08:20 PM
  • 0 Comments

‘ஆட்சிக்கு வர முன்னர் ஒரு கதையும் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு கதையையும் ஜனாதிபதிக் கூறிக்கொண்டிருக்கிறார்’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது குறித்து சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளதாவது ‘ அநுரகுமார திஸாநாயக்க எனும் ஜனாதிபதி வேட்பாளருக்கும், அநுரகுமார திஸாநாயக்க என்ற ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கும் இடையே பாரிய வேறு பாடுகள் காணப்படுகின்றன. இதனால் நாட்டு மக்கள் இன்று நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளார்கள். ஜனாதிபதி தேர்தல் மேடையில் அவர் என்ன கூறினார்? 6 மாதங்களுக்கு […]

செய்திகள்

அரசியலில் ஈடுபாடு மக்களுக்கு குறைவடைந்து விட்டது – பெப்ரல் அமைப்பு

  • Nov 7, 2024 - 05:57 PM
  • 0 Comments

நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் 1000 ற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த நிலையானது மக்களுக்கு அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை காட்டுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பாராம்பரிய கட்சிகளின் மீது மக்களுக்கு அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாக ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார் கடந்த கால பொது தேர்தலின் போது வாக்கு […]

உள்ளூர்

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு

  • Nov 7, 2024 - 05:34 PM
  • 0 Comments

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பதில் நீதிவான் தி.திருவருள் சடலத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

செய்திகள்

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 620 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

  • Nov 7, 2024 - 05:17 PM
  • 0 Comments

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 620 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்தியாவில் இருந்து மட்டும் 7785 சுற்றுலாப் பயணிகளும்,ரஷ்யாவிலிருந்து 4,488 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,752 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,821 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,227 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,076 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை […]

உள்ளூர்

மன்னார் சதோச மனித புதைகுழி ‘ஸ்கேன்’ செய்ப்படுகின்றது! செய்தி அறிக்கையிட ஊடகங்களுக்கு தடை

  • Nov 7, 2024 - 03:46 PM
  • 0 Comments

நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் நகரின் சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ளது இதன்; முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கையும் மனித புதைகுழியை அண்டிய பகுதியை ஸ்கேன் செய்யும் வேலைத் திட்டமும் நடைபெற்று வருகின்றது. மன்னார் சதோச வளாகத்திற்கு அருகில் படையினர் முகாமிட்டிருந்த கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் இன்று அகழ்வு பணிகள் (07) நடைபெறுகின்றது வருகின்றது. ஆயினும் அகழ்வு பணியையோ அல்லது ஸ்கான் செய்யப்படுவதனையோ ஒளிப்படம் எடுக்கவோ, காணொளி […]

செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு தொடர மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

  • Nov 7, 2024 - 03:11 PM
  • 0 Comments

இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிடுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எபிக் லங்கா பிரைவேட் லிமிடெட் இனால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ட்டது. நீதிபதிகளான மொஹமட் லாபிர் தாஹிர் மற்றும் பி.குமரன் இரத்னம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இந்த வழக்கில் வாதாட நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp