செய்திகள்

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை அகதிகள் என விழிக்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர் 

  • Dec 17, 2024 - 04:52 PM
  • 0 Comments

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் இலங்கைக்கு வரவேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றும் சஞ்சிதா சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போது அவர்களை அகதிகள் என விழத்துள்ளார் தமிழக மாநிலத்தில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டதில் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் பங்கு அளப்பரியது என்பதையும் […]

செய்திகள்

அர்ச்சுனா எம்பி யின் பதவி பறிபோகுமா? புதிய திருப்பம்

  • Dec 17, 2024 - 04:36 PM
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசாங்க வைத்திய அதிகாரி பதவியில் இருந்து இராஜினாமா செய்யாமல் கையளித்துள்ளதாக புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் மனு தாக்கல் செய்துள்ளார். அரச சேவையில் தனிநபர் ஒருவர் வகிக்கும் பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என்றும், அவர் எம்.பி.யாக நியமிக்கப்பட்டதை […]

உள்ளூர்

யாழ் பருத்தித்துறையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல்

  • Dec 17, 2024 - 04:23 PM
  • 0 Comments

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2000 பேருக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று (16) ,டம் பெற்ற் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலில் ,து தெரியவந்துள்ளது இதன் போது கருத்து தெரிவித்த பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி, எமது பகுதிகளில் நோய் தொற்று ஏற்படக்கூடிய ,டங்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட ,டங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் […]

செய்திகள்

ஜனாதிபதி அநுர புத்த கயாவுக்கு விஜயம்

  • Dec 17, 2024 - 03:53 PM
  • 0 Comments

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொணடு; இந்தியாவுக்கு சென்றிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) புத்த கயாவிலுள்ள மகாபோதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார்

செய்திகள்

இந்தியாவுடன் அநுர சீனாவுடன் பிரதமர் ஹரிணி

  • Dec 17, 2024 - 11:47 AM
  • 0 Comments

அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் ACWF) துணைத் தலைவியான சாங் டோங்மேய், பிரதமர் ஹரிணி அமரசூரியவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார் சாங் டோங்மேய் மற்றும் அவரது தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர் அமரசூரிய, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவைப் பாராட்டியுள்ளார் பெண்களின் சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு ஆகியவற்றில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மையமாகக் கொண்டே இக் கலந்துரையாடல் நடைப்பெற்றுள்ளது இதில் இலங்கைக்கான சீனத் தூதுவர்  […]

செய்திகள்

கல்லாநிதிகள் கலாநிதி என்டதால புதிய சபாநாயகரானார் ஜகத் விக்கிரமரத்ன

  • Dec 17, 2024 - 11:35 AM
  • 0 Comments

10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமரதன ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார் பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழிமொழிந்தார்  

உள்ளூர்

செல்வாக்கிழக்கும் டொக்டர் அர்ச்சுனா

  • Dec 17, 2024 - 11:16 AM
  • 0 Comments

புலம் பெயர் தேசத்து தமிழ் மக்களிடம் இருந்த செல்வாக்கினை யாழ் மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான அச்சுனா இழந்து வருவதாக பலரும் தெரிவித்துள்ளனர். இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் என பாராளுமன்றத்தில் மேதகுவிற்கு அஞ்சலி செலுத்திய நிலையில் முன்னாள் போராளிகளையும் நாடுகடந்த அரசாங்கத்தையும் விமர்சிக்க வேண்டானெ அன்பர் ஒருவர் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்

கனடா செய்திகள்

கனேடிய பிரதிப் பிரதமர் திடீரென பதவி விலகியுள்ளார்.

  • Dec 17, 2024 - 03:03 AM
  • 0 Comments

கனேடிய பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அமைச்சரவையிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ப்ரீலாண்ட் மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியை ராஜினாமா செய்வது தொடர்பில் ப்ரீலாண்ட்ன் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் ரொறன்ரோ தொகுதியில் மீண்டும் போட்டியிட உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். லிபரல் அரசாங்கம் மற்றும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ப்ரீலாண்ட் […]

உள்ளூர் செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

  • Dec 17, 2024 - 02:42 AM
  • 0 Comments

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் நகரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp