கொலையாளிகளுக்கு துணைபோகாதீர்கள்..!
மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று (27.03.2026) இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம். கடந்த (20.03.2026) மட்டக்களப்பு படுவான்கரைபெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசமான நெல்லிக்காடு வயல் வெளி பாழடைந்த கிணற்றில் கொலைவெறி கும்பலால் படுகொலைசெய்யப்பட்ட 40, ம் கிராமத்து தாய்க்கு நீதிவேண்டியும், கொத்தியாபுல பெண்ணை அதே கிணற்றில் கொலைகாற கும்பல் வீசியது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நீதிமன்றில் வாதிடவேண்டாம் எனவும், இனிமேலும் இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டமும் கவன ஈர்ப்பு […]









