கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், மற்றும் பெலாரசஸ் நாட்டின் அரினா சபலென்கா மோதினர்.
இதில் சபலென்காவை வீழ்த்திய மேடிசன் கீஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
இந்நிலையில், இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ் உலகின் முதல்தர வீராங்கனையான அரினா சபலென்காவை வீழ்த்தினார்.
அரையிறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தியே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

