திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்திலுள்ள அல் ஹிக்மா கல்லூரியில், இந்த ஆண்டு கிழக்கு மாகாண நிதியிலிருந்து ரூ. 11 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள இரு மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மிமன ஆகியோரின் தலைமையில் நேற்று (12.05.2026) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.


