உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
சற்று முன்னர் ஆரம்பமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவு கூறும் விசேட ஆராதனை..!
BY Nilavan
Apr 21, 2026 - 10:18 AM
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தினத்தை நினைவு கூறும் வகையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை ஆரம்பமாகியுள்ளது.