தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலமையில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு நேற்றைய தினம்(19.03.2026) அன்னை பூபதி அம்மாவின் சமாதியில் நிழல் படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்தூவி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி நினைவேந்தல் மாத்தை ஆரம்பித்து வைத்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அன்னை பூபதியின் சமாதியில் உள்ள திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, சுடரேற்றி, மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அன்னையரின் மகள் மற்றும் உறவினர்கள் சமாதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

