உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தூசி தட்டப்படும் அரசியல்வாதிகளின் வழக்குகள் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது- பிரதமர்

2019 முதல் 2024 வரையான காலப்பகுதியில் வாபஸ் பெறப்பட்ட 102 சட்ட வழக்குகளில், 65 வழக்குகள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதில் 34 வழக்குகள் மீண்டும் தாக்கல் செய்யப்படமாட்டாது என்றும், மேலும் மூன்று வழக்குகள் தொடர்பான தீர்மானங்கள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

மேலும், பாராளுமன்றத்திற்குள் உள்ளவர்களுக்கும் வெளியே உள்ளவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எந்த நபரின் பதவி அல்லது நிலைமை பார்க்காமல், கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே வழக்குகள் பரிசீலிக்கப்படுகின்றன என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp