ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணம், சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை கடந்த மாதம் பயங்கரமான துப்பாக்கி பிரயோகம் நடந்தது
அப்போது இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினால், பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.
இதில் பலர் பாதிக்கப்பட்டனர், இதில் மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தின் போது துப்பாக்கியை பறித்து குண்டடிப்பில் ஈடுபட்ட அகமது அல் அகமது பாராட்டுக்களையும் பெற்றார்.
இதற்கிடையே, ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியின் வீரர்கள், முன்நிலைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து, நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்த அகமது அல் அகமதுக்கு கௌவுரவம் வழங்கினர்.

