2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பெற்ற நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
