உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 16,700 வழக்குகளில் 6,700 வழக்கு விசாரணை நிறைவுபெற்றது- OMP

இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 16,700 வழக்குகளில் 6,700 வழக்குகள் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவ் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கத்துலந்த தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
மீதமுள்ள சுமார் 10,000 வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp