முல்லைத்தீவு கடலோரத்தில் ரிச்ட்டர் அளவுகோலில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது
முல்லைத்தீவு கடலோரத்தில் இன்று சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜியாலஜிக்கல் ஆய்வு மற்றும் சுரங்க ஆய்வு பிரிவின்(Geological Survey and Mines Bureau) தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் ரிச்சர் அளவுகோலில் 3.5 ஆக இருந்தது.
பிரிவின் நிலநடுக்க கண்காணிப்பு மையம் மூலம் இந்த அதிர்வு கண்டறியப்பட்டது.
சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
