வணிகம்

பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராகப் பேராசிரியர் ஹரேந்திர திசாபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் கூட்டக நிறுவன ஆளுகையின் பேராசிரியரான இவர் 2012 ஆம் ஆண்டில் இலங்கை பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பொது பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

மேலும், இவர் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நிதி சேவைகள் கழகத்தின் பணிப்பாளராகவும் மூலதன சந்தை கல்வி மற்றும் பயிற்சி பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
உள்ளூர் செய்திகள் வணிகம்

யாழ் வணிகர் கழக ஆண்களுக்கு பெண்கள் வகுப்பெடுத்தார்கள்

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர்