உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பதவி உயர்வு வழங்கப்படவில்லையென அழுது வடியும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

மேல் நீதிமன்றங்களில் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட நான்கு வெற்றிடங்களில் நான் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அழுது வடிகிறார்

எனக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு மறுக்கப்பட்டதாகவும், அது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிய நான்கு கடிதங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குமுறுகின்றார்

லண்டனில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் 50 ஆண்டு வரலாற்றில் ஒரே தமிழனாக அதன் தலைவராக நியமிக்கப்பட்டதாக பெருமை வெளியிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு சங்கத்தின் பொன்விழா கொழும்பில் அவரது தலைமையில் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்

2025 ஜனவரி 20-ஆம் திகதி, அவர் 60 வயதை நிறைவேற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு வழங்கப்படாததால் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதாக கண்ணீர்வடிக்கின்றார் இளம்செழியன்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp