செய்திகள்

நாளை முதல் ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை பதிவு செய்ய முடியும்

கடவுச்சீட்டைம க்கள் பெற்றுவதற்கான நெருக்கடிக்கு தீர்வு காண குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது
இதனுடாக மக்கள் இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க முடியுமென குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை முற்கூட்டியே பதிவு செய்ய முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி.நிலுஷா பாலசூரிய அறிவித்துள்ளாhர்

இந்த புதிய பொறிமுறையானது நாளை (06) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்ட்டுள்ளது

அத்துடன் டிசம்பர் மாதத்திற்கான முற்பதிவு எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்து;ளளாhர்

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp