செய்திகள்

தமிழர்களின் 11,200 ஏக்கர் நிலங்களை சிங்கள தேசம் திருமலையில் கையகப்படுத்தியுள்ளது- குகதாசன் எம்.பி

பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை கைப்பற்றலாமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருமலை மாவட்ட வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருமலையில் (22) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் 1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட் காணிகளை மீளப் பெறலாம் வன அவர் குறிப்பிட்டார்
11,200 ஏக்கர் நிலங்களை திருமலையில் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்

இதனை மீட்க தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகள் தேவை எனவே தான் அனைவரும் ஒன்றினைந்து ஒரே குடையின் கீழ் செயற்படுவதுடன் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களை பெறலாம் என குகதாசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp