சாவகச்சேரி முன்னாள் உதவி பிரதேச செயலாளர் திருமதி தமிழினி சதீஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஞாபகர்த்தமாக இன்றைய தினம் (23.02.2026)தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் நடாத்தப்படும் இரத்ததான முகாம் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்த தான நிகழ்வானது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?

