செய்திகள்

கொரிய தூதுவரை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார்

இலங்கையில் கொரிய தூதுவரரான மியோன் லீ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இன்று கொழும்பில் கலந்துரையாடியுள்ளார்

இதன்போது, இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் உறவுகளைத்; தொடர்ந்து பேஓமாறு வேண்டுகோள் விடுத்தார்

அத்துடன் தென்கொரி நாட்டில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பிற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதற்கு எதிர்க்கட்சியிலிருந்தும் தனது பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்