உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு..!

கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தின் மாவட்ட பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான 07 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்கதிபர் கருத்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் பொது மக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் காணிகள் விடுவிக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் விவசாய பயிற்சி நிலையத்திற்குரிய காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்