உள்ளூர்

கஜேந்திரகுமார் பொலிஸ் பிணையில் விடுதலை

நெல்லியடி பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது சைக்கில் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பொலிஸாரினால் இன்று (24) மாலை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமாரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாhர் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர்; விடுவித்துள்ளனர்.

அத்துடன் பருத்தித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளரான வரதராஜன் பார்த்திபனை பருத்தித்துறை பொலிஸார் கைது விடுவித்தமை குறிப்பிடத்தக்கது

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை