செய்திகள் விளையாட்டு

இத்தாலிய டென்னிஸ் வீரர் யானிக் சின்னர் முதல் விம்பிள்டன் பட்டத்தை வென்றார்

இத்தாலியைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் யானிக் சின்னர், தனது விளையாட்டு வாழ்க்கையில் முதன்முறையாக விம்பிள்டன் (Wimbledon) டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இவர், நடப்புப் பட்டதாரியான ஸ்பெயின் வீரர் காலோஸ் அல்கராஸ்-வை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட்களில் வீழ்த்தியதன் மூலம் இத்திறமையை அடைந்துள்ளார்.

இதன் மூலம், விம்பிள்டன் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் இத்தாலியர் என்ற பெருமை யானிக் சின்னருக்கு கிடைத்துள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்