செய்திகள்

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் உயர்த்த வேண்டும்!- ரணில் விக்கிரமசிங்க.

 

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டத்திலேயே கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் சிலருக்குக் கடன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதை நாட்டுக்கு அறிவித்தேன். சிலர் சம்பளத்தை 20,000; உயர்த்தச் சொன்னார்கள்.
ஆனால் இப்போது உயர்த்திய சம்பளத்தை கொடுக்க மறுக்கின்றார்கள்.
அதாவது அடுத்த ஆண்டுக்குள் அரச வருமானத்தை பன்னிரெண்டு சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.

திசைகாட்டி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் ரணில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ரணில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்