நுணாவிலைப் பிறப்பிடமாகவும்
ஆவரங்கால் கிழக்கு மணற்பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் தவசி. செல்லையா2026/01/17அன்று
இறைபதமடைந்தார். அன்னார்
காலம் சென்றவர்களான தவசி, வள்ளிப்பிள்ளைஆகியோரின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான பசுவதி, கோமளேஸ்வரி, மற்றும் பொன்னுத்துரை ஆகயோரின் அன்புச் சகோதரரும் காலம்சென்ற பாக்கியம் மற்றும் தங்கறாணி ஆகியோரின் பாசமிகு கணவரும்
அசோகன், சுகந்தினி காலம்சென்றவர்களான அன்பழகன் , மதியழகன், உதயகுமார் , மற்றும் சுயாதரன், மாலினி, சித்திரா(German), தயீதரன், சுவீதரன், தசாயினி(ப்ரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மதியம் (ஞாயிறு)
12. 00 மணியளவில் புத்தடி விசுவமடு கிழக்கில் நடைபெற்று தகனக் கிரிகைக்காக
12 ஆம் கட்டை பொதுமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மதியழகன் நிஷாந் பேரன் 0777196765

