
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024. தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான தியாகிகள் காலங்காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
What’s your Reaction?
