செய்திகள்

அநுர அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் இன்று முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கமே கொழும்பு பிரதேசத்தில் இன்று (05) பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவிலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பேரணியாகச் சென்றனர்

பல்கலைக்கழக மாணவர் சங்கங்களை ஒடுக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp