பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா தொடரூந்து இன்று (24.04.2026) காலை தடம்புரண்டுள்ளது.
வாதுவை தொடரூந்து நிலையத்திற்கு அருகிலேயே குறித்த தொடரூந்து தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கரையோர தொடரூந்து மார்க்கத்தில் தொடரூந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/26355738944106794

What’s your Reaction?
