e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0aeaae0aebee0aea4e0af81e0ae95e0aebee0aeaae0af8de0aeaae0af81 e0aeaae0aeb2e0aeaa | Pathivu News செய்திகள்

மன்னாரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மக்களையும் சோதனைக்குட்படுத்தினர்

  • Nov 4, 2024 - 03:28 PM
  • 0 Comments

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (4) காலை மன்னாருக்கு விஜயம் செய்தார். பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் கூட்டத்தில் பரப்புரை செய்யவே அங்கு சென்றார் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதன் போது ஜே.வி.பி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அடங்கலாக சுமார் 500க்கும் மேற்பட்டவர்  கலந்துகொண்டனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் […]

e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0ae95e0ae9fe0aeb2e0ae9fe0af8de0ae9fe0af88e0ae95e0aeb3e0af81e0ae9fe0aea9e0af8d | Pathivu News உள்ளூர்

மன்னாரில் கடலட்டைகளுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Nov 3, 2024 - 02:34 PM
  • 0 Comments

  மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு பண்டாரவெளி கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர் அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து கடலட்டையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர் இதன்போது ஒரு டிங்கி படகு, உட்பட 227 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோத மீன்பிடி செயற்பாட்டை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் மன்னாரை சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில்; ரோந்து பணிகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியை சேர்ந்த 22 […]

e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aeaee0af8d e0aeb5e0aeb2e0af8de0aeb2e0af88 e0ae85e0aeb0e0aebee0aeb2e0aebf | Pathivu News உள்ளூர்

யாழ்ப்பாணம், வல்லை – அராலி வீதியை முற்றாக திறக்க வேண்டும் என பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Nov 1, 2024 - 06:16 PM
  • 0 Comments

வல்லை – அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 3 தசாப்தத்திற்கு மேல் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது பலாலி வீதியில் உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாகட்டி சந்தி வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரமான வீதி இன்று (01) திறந்து விடப்பட்டது எஞ்சிய வீதி இராணுவ இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே காணப்படுகிறது. அதனையும் தேர்தலுக்கு முன் மக்கள் பாவனைக்கு விடுவிக்க […]

e0ae95e0aebee0aeaee0ae95e0af8de0ae95e0ae9fe0aebfe0aea4e0aeaee0af8d e0ae8ee0aeb4e0af81e0aea4e0aebfe0aeaf e0ae85e0aea4e0aebfe0aeaae0aeb0 | Pathivu News செய்திகள்

காமக்கடிதம் எழுதிய அதிபர் பதிலளித்த பாடசாலை மாணவி.

  • Oct 26, 2024 - 03:24 PM
  • 0 Comments

ஹட்டன் கல்வி வலய பாடசாலையொன்றின் அதிபர் அவரு பாடசாலையில் 10 ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிக்கு தனிமையில் சந்திப்பதற்கு வருமாறு கடிதம் எழுதியுள்ளார். அதிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் அதிபருக்கு மாணவி கடிதம் எழுதியுள்ளார். 2 கடிதங்களும் தற்போது வெளிப்பட்டுள்ளது. குறித்த மாணவியை அதிபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கலாமென பிரதேசவாழ்; மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 2 கடிதங்களும் வெளியானதையடுத்து அதிபருக்கு எதிராக பெற்றோர்களும் பிரதேச மக்களும் நேற்று (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் […]

e0ae9ae0aeaee0af8de0aeaae0aea8e0af8de0aea4e0aeb0e0af8d e0aeaae0af8be0aea9e0aebee0aeb0e0af8d e0ae95e0af82e0ae9fe0af8de0ae9fe0aeaee0af88 | Pathivu News செய்திகள்

சம்பந்தர் போனார் கூட்டமைப்பும் போச்சு- கருணா கவலை

  • Oct 20, 2024 - 02:23 PM
  • 0 Comments

  தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கியதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். அந்தக் கடமையை ஆரம்பத்தில் அவர்கள் நன்றாக மேற்கொண்டிருந்தார்கள். அதனை நான் வரவேற்கின்றேன். சம்பந்தன் ஐயா இருக்கும்போது அது நன்றாகத்தான் செயற்பட்டது. அவரது மரணிததின் பின் கூட்டமைப்பு ; சிதறுண்டு போய்விட்டார்கள். பணத்துக்கு அடிமையாகி பதவிகளுக்கு ஆசைப்பட்டு சிதறிப் போய்விட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு எனவும் இது தான் அதன் வரலாறாறு […]

e0aeaae0af81e0aeb2e0aeaee0af8de0aeaae0af86e0aeafe0aeb0e0af8d e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af8de0ae95e0aeb3e0af88e0aeaae0af8d e0aeaa | Pathivu News செய்திகள்

புலம்பெயர் தமிழர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என கனேடியப் பிரதமர் தெரிவிப்பு!

  • Oct 20, 2024 - 12:17 PM
  • 0 Comments

பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடிய வாழ் தமிழர்களும் இலங்கையின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவ்வாறானவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழர் உரிமைகள் குழுவின் உறுப்பினர் கற்பனா நாகேந்திராவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். ப்ரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி புலம்பெயர் சிங்களவர்களால் கவனயீர்ப்புப்போராட்டமொன்று நடத்தப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் கனடாவில் வாழும் தமிழர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இலங்கை […]

e0aea8e0aeb5e0aeb0e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0aeaee0af8d e0ae95e0af87e0ae9ae0aeb5e0aeb0e0aebee0ae9ce0aea9e0af8d e0ae88e0aeb4e0ae9a | Pathivu News செய்திகள்

நவரத்தினம் கேசவராஜன் ஈழச்சினிமாவின் ஆழமான ஆளுமை

  • Oct 19, 2024 - 11:14 AM
  • 0 Comments

இனிய 57 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவரத்தினம் கேசவராஜன் பிறப்பு (19 ஐப்பசி 1962 ) இறப்பு( 9 தை 2021) ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார். அமைதியான ஆர்ப்பாட்டமற்ற ஊடகவியலாளர் அது மட்டுமல்லாது இவர் விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியுடன் இணைந்து பல குறும்படங்களையும், முழுநீளத் திரைப்படங்களையும் இயக்கினார். ஈழப்போர்க் காலத்தில் அப்பகுதிகளில் உள்ள இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களை […]

e0aeaae0aeb2e0af8de0ae95e0aeb2e0af88e0ae95e0af8de0ae95e0aeb4e0ae95 e0aeaee0aebee0aea9e0aebfe0aeafe0ae99e0af8de0ae95e0aeb3e0af8d e0ae86 | Pathivu News உள்ளூர் செய்திகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்ட்டுள்ளார்.

  • Oct 18, 2024 - 12:16 PM
  • 0 Comments

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தலைவர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp