கொழும்பு மொரட்டுவவில் பொலிஸார் மீது தாக்குதல் பொலிஸ் நிலையத்தில் பதற்றம்
100க்கும் மேற்பட்டோர் மொரட்டுவை காவல் நிலையத்திற்கு முன்னால்கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அங்கு ஒரு பதற்றமான சூழல் காணப்படுகின்றது. மொரட்டுவ பகுதியில் உள்ள சிலரை கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப் பிரதேச மக்கள் மொரட்டுவை காவல் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மொரட்டுவை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் மின்பந்தல் கட்டப்பட்டு வருவதாவும், இதனால் அங்கிருந்த ஒரு குழு வீதியை மறித்து செயற்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவர்களை […]









